வியாழன், 14 பிப்ரவரி, 2013

கடிகாரம்


இனியவளே!
வாழத்தான் பிடிக்குமா
உன்னை
பிரிந்த நாட்களில்...
கடிகாரத்தையும்
மறந்து போனேன்;
கடிகாரம் எழுதும்
மணிக்கணக்கையும்
மறந்து போனேன்
நீ
என்னுடன்
இருந்த
வேளையில்...!
இன்றோ
என் கடிகாரம் மட்டும்
கணக்கை மறந்து விட்டதா!
நேரமும்
மாறவில்லை
பொழுதும்
விடிய வில்லை
நீ இல்லாமல்!!!

கையெழுத்து



இனியவளே!
திரும்ப திரும்ப
படித்தேன்
உன் கையெழுத்தை!
மாறி விட்டது
என்
தலையெழுத்து!!!