செவ்வாய், 5 மார்ச், 2013

மறக்காதே!

இனியவளே!
உன்னை
தாஜ்மகால்
கட்ட சொல்லவில்லை...
ஆனால்
அணுவாக
உன்னிதயத்தில்
உள்ள
என்னை
மறக்காதே!
நினைப்பதற்க்காக;


தொடக்கவுரை

இனியவளே!
இனி
புரட்டப்படும்
பக்கங்கள்
ஒவ்வொன்றும்
உன்
நினைவு முத்தங்கள்!
நீ
கொடுத்த
முத்தத்தின்
எச்சில் காய்ந்தாலும்
உன்
நினைவு தேயவில்லை...
இதோ
காதல் கிறுக்கல்கள்....