கடிகாரம்
இனியவளே!
வாழத்தான் பிடிக்குமா
உன்னை
பிரிந்த நாட்களில்...
கடிகாரத்தையும்
மறந்து போனேன்;
கடிகாரம் எழுதும்
மணிக்கணக்கையும்
மறந்து போனேன்
நீ
என்னுடன்
இருந்த
வேளையில்...!
இன்றோ
என் கடிகாரம் மட்டும்
கணக்கை மறந்து விட்டதா!
நேரமும்
மாறவில்லை
பொழுதும்
விடிய வில்லை
நீ இல்லாமல்!!!
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குsuper kavithai
பதிலளிநீக்குkalakkal kavithai...kaathal tholviyaa
பதிலளிநீக்குenna kaathal kaathaal
பதிலளிநீக்குhaiyooooooooooooo super kavithai
பதிலளிநீக்கு