திங்கள், 24 டிசம்பர், 2012

பெற்றோரின் ஆசை


இனியவளே!
இந்திய திரு நாட்டில்
இந்த காலக்கட்டத்தில்
புதிய
காவியங்களை
உருவாக்குவதற்கு
காதலித்த
காதலனுக்கும்
காதலிக்கும்
திருமணமாம்
வேறு வேறு மண்டபங்களில்...!
பெற்றோர்கள்
ஆசைப்பட்டதால்...!

4 கருத்துகள்:

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..