திங்கள், 24 டிசம்பர், 2012

கல்யாண மாலை


இனியவளே!
காதலிக்கும் பொழுது
காதலி
தரும்
புன்னகை பூக்களை
உதிர்த்து விட்டு
அவள்
ஏமாற்றியவுடன்
காதலனின்
கண்ணீர் பூக்களை
மாலையாக
அணிந்து
காதலி
மண மேடையில்!!!

0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..