செவ்வாய், 5 மார்ச், 2013
தொடக்கவுரை
இனியவளே!
இனி
புரட்டப்படும்
பக்கங்கள்
ஒவ்வொன்றும்
உன்
நினைவு முத்தங்கள்!
நீ
கொடுத்த
முத்தத்தின்
எச்சில் காய்ந்தாலும்
உன்
நினைவு தேயவில்லை...
இதோ
காதல் கிறுக்கல்கள்....
1 கருத்து:
Dc
16 மார்ச், 2013 அன்று 11:48 AM
super kavithai
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
super kavithai
பதிலளிநீக்கு