இனியவளே!
உன்னை
நிலவு
என்றால்
வெட்க்கப்பட்டு
காதலை மறைப்பாய்...
ரோஜா
என்றால்
கோபப்பட்டு
காதலை குத்துவாய்...
தென்றல்
என்றால்
புயலாய் புறப்பட்டு
காதலை அழிப்பாய்...
பெண்
என்றால்
அலட்சியப்பட்டு
காதலை மறப்பாய்...
இனியவள்
என்றால்
காதல் பட்டு
இனியவன் என்னை காதலிப்பாய்...!
arumai arumai arumai
பதிலளிநீக்கு