இனியவளே!
அணு அணுவாய்
அழிந்து
ஆழமாய்
காதலித்த
அம்பிகாவதி -அமராவதி...
மணிக்கணக்கில்
காதலித்து
மந்திரிக்கப் பட்டவர்களாய்
காதலித்த
லைலா-மஜ்னு...
சந்தித்த வேளையிலும்
காதல் செய்து
சடலங்களாகியும்
காதலித்த
சலீம்-அனார்க்கிளி...
என்று
தோல்வி கண்ட
வழிகாட்டிகளும் இருக்க,
பெண்ணுக்கு
அலட்சியம்
தேசிய குணம்
என்று தெரிந்தே
காதலித்தேன்
வரலாற்றில்
இடம் பிடிக்க...!
பெண்ணுக்கு
பதிலளிநீக்குஅலட்சியம்
தேசிய குணம்
என்று தெரிந்தே
காதலித்தேன்
வரலாற்றில்
இடம் பிடிக்க...//
அலட்சியவாதிகள் காதலிகளாகும்போது காதலித்தவனின் ஆழம் காதலின் வரலாறு!
வாழ்த்துகள்!
ரசிகன்// // நண்பா நன்றி
பதிலளிநீக்குபெண்ணுக்கு
பதிலளிநீக்குஅலட்சியம்
தேசிய குணம்
என்று தெரிந்தே
காதலித்தேன்
வரலாற்றில்
இடம் பிடிக்க...//
:)
nice picture aLSO
பதிலளிநீக்குபிரியமுடன் பிரபு// நண்பா... படம் போட்டு ஆதரவு கேட்க வில்லை..... என் கவிதை பிடிக்க வில்லையென்றால் சொல்.....
பதிலளிநீக்குஅருமை காதலை அற்புதமாக எடுத்து கூறுவது
பதிலளிநீக்குஅருமை பாராட்டுக்கள்
பதிலளிநீக்குஅன்புள்ள இனியவரே,
பதிலளிநீக்குவாழ்த்துகள். வரலாற்றில் இடம்பிடிக்க வாழ்த்துகிறேன்... உங்கள் காதலும் உங்கள் வரிகளும்...
நன்றி... நண்பா வாசன்
பதிலளிநீக்கு