வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

வரம்

இனியவளே!
காதலியிடம்
காதலை
கூறும் போது
மறக்காமல்
மன உறுதியை இறைவனிடம்
கேள்...!
பழகிய பிறகு
அவள் தரும்
தோல்வியை
தாங்கி கொள்ள! 



3 கருத்துகள்:

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..