சனி, 3 செப்டம்பர், 2011

வாழ்த்து

இனியவளே!
மார்ச் 14 [என் பிறந்த நாள்]
அமைதியை
கலைக்கும்
நோக்கத்துடன்
சுற்றும்
சூரியன்
தன் கதிரால்
வாழ்த்து சொல்ல...
ஆர்ப்பரிக்கும்
புல்லினங்கள்
ஆரவாரத்துடன்
வாழ்த்து சொல்ல...
இனிய பொழுதில்
இனிப்புடன்
மற்றவர்
வாழ்த்து சொல்ல...
ரோஜா மொட்டு
மலர்ந்து
மெல்லிசையுடன்
வாழ்த்து சொல்ல...
தென்றலும்
தேகத்தை உரசி
வாழ்த்து சொல்ல...
நம்பியிருக்கும்
நட்பும்
நன்றியுடன்
வாழ்த்து சொல்ல...
எதிர்ப்பார்த்தேன்
இதயத்தை
கொடுத்த
உன் வாழ்த்தை...! 


2 கருத்துகள்:

  1. எதிர்ப்பார்த்தேன்
    இதயத்தை
    கொடுத்த
    உன் வாழ்த்தை...! ;;;;;;;;;

    என்ன வரிங்க சார்.... சூப்பர்

    பதிலளிநீக்கு

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..