ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

வேதனை

இனியவளே!
ஒரு
மணி நேரம்
உனை பார்க்காமல்
மணிக் கணக்கில்
இறைவனிடம்
மன்றாடினேன்...!
ஒரு
நாள்
உனை பார்க்காமல்
பார்க்காத
நாளே
வேண்டாமென்று
விண்ணப்பித்தேன்...!
இனி
நீயே
இல்லையென்றால்
உயிரே வேண்டாம்
என்று
கண்டிப்பேன்...!

---------------------------------------------------
காதலி - தனிமை + காதல் = வேதனை 
--------------------------------------------------- 


1 கருத்து:

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..