இனியவளே!
நீ என்னை
பார்க்கா விட்டாலும்
நீ என்னிடம்
பேசா விட்டாலும்
நினைக்கிறாயே!
நினைவு மட்டும் போதும்...!
என்னிதயத்தை
நினைக்க செய்வது
நீதானே!
நினைப்பதை
முடித்து விடு!!
முடியாது என்றால்
மூன்று ஜென்மம்
கடன் வாங்கினாலும்
வாழ முடியாது...!?
உன்னால் முடியும்
என்றுதானே
நானும் நினைத்தேன்!
முடியாது என்றால்
நான் முடிப்பேன்
நீ சொல்வதை!!!
நினைவுகள் இரு முனை கூர் கத்தி..
பதிலளிநீக்குசில நேரம் குத்தி கொள்ளும்..
சில நேரம் வலி குடுத்தாலும்..
சுகமாக தெரியும்...