ஞாயிறு, 31 ஜூலை, 2011

பொக்கிஷம்


இனியவளே!
நீ
வெட்டி எறிந்த
நகத்துண்டு
பிறைத் துண்டாக ஒளிர,
உன்
பார்வைப்பட்டு
உடைந்த
கண்ணாடி சில்லுகள்
விண்மீங்களாய் மின்ன,
உன்
தொடுதலை
உணர்த்தும்
தென்றல்
என்னை முத்தமிட,
என்னுடன்
நீயில்லாத நேரத்தில்
உன் நினைவை
நினைத்து
கவிதை எழுதுவேன்
என்
நினைவிருக்கும் வரை....

0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..