ஞாயிறு, 31 ஜூலை, 2011

திரைப்படம்

இனியவளே!
நீயில்லாத
வாழ்க்கையே
எனக்கு
வேண்டாம் என்றேன்.
"அதுவெல்லாம்
வெறும் வார்த்தைதான்....
எல்லோரும் இப்படிதான்"
என்று கூறினாள்
உன் தோழி!
சமீபத்திய திரைபடம்
பார்த்து விட்டு
நிஜ வாழ்க்கையையும்
திரை வாழ்க்கையையும்
ஒப்பிட்டுள்ளாள்;
இருக்கட்டும்....
நீ கிடைக்காமல்
நான் இறந்த பிறகாவது
அவளுக்கு தெரியட்டும்
"என்னுயிர் நீதான்" என்று! 


0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..