திங்கள், 25 ஜூலை, 2011

நினைவு

இனியவளே!
தெரியாத தேசம் சென்ற
தென்றலும்
தேடி வந்தது;
வழக்கம் பொல வானத்தில்
விடியல் வந்தாலும்
உன் முகம் கண்டவுடன்
என் வானம் விடிந்தது....
மணிக்கணக்கில்
நடந்த
நம் சந்திப்புகள்
மனக்கண்க்கில்
தெரிந்தது...
சத்தமில்லாமல்
சந்தோசம்
என்னை தேடியது...!
இவையெல்லாம்
தொடர
நீ
என்னுடன் இருப்பாயா?


0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..