இனியவளே!
மனதில்
கவலை ஆட்சி புரிய
கண்களில்
துக்கம் திரையிட
என் கையை
உன் கையோடு
இணைத்தாயே!
நிலவை தொட்ட உணர்வு
தென்றலை தொட்ட உணர்வு
பிறப்பின் அர்த்தம் உணர்ந்த உணர்வென்று
நான் கூறினாலும்
கையைப் பிடித்தாயே
பாசத்தோடு...!
அதிலிருந்து
உணர்ந்தேன்
எதையும் சாதிப்பேன்
நீ
என்னுடன் இருந்தால்...!
0 விமர்சனம்:
கருத்துரையிடுக
உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..