ஞாயிறு, 17 ஜூலை, 2011

பிறப்பு

இனியவளே!
சூரியன் தன்னையறியாமல்
ஊரைச் சுற்றுவதும் தெரியாமல்,
மனிதர்கள்
மணிக்கணக்கில்
மகிழ்வதும் தெரியாமல்,
பூக்களின்
மயக்கும்
நறுமணமும் தெரியாமல்,
தினங்கள்
நாட்களாக
பிறப்பதும் தெரியாமல்,
கவிதை எழுத
வார்த்தைகளும் தெரியாமல்......,
தெரிந்து விட்டது....!
நீ என்னுடன் இல்லை
என்பது மட்டும்.


0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..