திங்கள், 25 ஜூலை, 2011

காலம்


இனியவளே!
காலம்
என்னைத்
துரத்தும்!
நானும்
காலத்தைத்
துரத்துவேன்!
மராத்தான் ஓட்டமாக
காலமும்
நானும் ஓடுவோம்!
முடிவு
தெரிகிறதோ இல்லையோ
ஓடுவதில்
குறியாக இருந்தோம்!
காலத்திற்கு நானும்
எனக்கு காலமும்
ஜென்ம விரோதிப் போல
துரத்துவோம்!
காலம் ஓடுவதை
நிறுத்தி விட்டது;
நானேத் துரத்தினாலும்
ஓடவில்லை......
நான் உனக்காக
காத்திருக்கும் வேளையில்!

0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..