ஞாயிறு, 31 ஜூலை, 2011

கல்லறை

இனியவளே!
சூரியன்
நிலாவின் நினைவோடு
ஊரைச் சுற்றுவது போல
உன் நினைவோடு
நாட்க்களை கிழித்து
ஊரைச் சுற்றும் போது
பலருக்கு அறிமுகம் ஆனேன்;
இருந்தாலும்
என்னை எனக்கு
அறிமுகம் செய்தது
உன் விழிதானே!
உன்னால்தானே
நானும் வாழ
வாழ்க்கைக்கு விண்ணப்பம் செய்தேன்!
எனக்கே எனக்கு
என்னை பிடிக்காதப் பொழுது
உனை விரும்பிய மனம்
தினம் உனை நினைக்காவிடின்
கல்லறைதான்
என்னின்
அரண்மனை........!


0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..