ஞாயிறு, 31 ஜூலை, 2011

முடிவு

இனியவளே!
சுற்றும் சூரியனும்
ஒரு நாள்
ஒரு நொடி நிற்கும்!
வற்றாத ஆறும்
வடிந்த பின்
கடலில் கலக்கும்!
பிறக்கும்
ஒவ்வோரு வருடமும்
டிசம்பரில் முடியும்!
சொல்ல முடியாத
சோகமும்
அழுகையில் முடியும்!
சில்லிடும் தென்றலும்
சில சமயம்
குளிர்மையில் முடியும்!
அமைதியான இசையும்
அருமையான
ஆர்பாட்டமாக மாறலாம்!
எதுவாகயிருந்தாலும்
முடிவு தெரியும்....!
ஆனால்
என் முடிவு....?!
உன் முடிவுதான்! 


0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..