ஞாயிறு, 31 ஜூலை, 2011

சுவாசம்


இனியவளே!
யோசித்தால்
கவிதை வரும்
உண்மைதான்...
கவிதை எழுத
யோசித்தேன்...
நேசிக்கும்
உன்னைப் பற்றியே
யோசிப்பதால்
கவிதையிலும்
உன்னை
சுவாசிக்கிறேன்!
என் கவிதையை
வாசிக்கும்
உனக்கு தெரியுமா?
கவிதையின்
வாசம் மட்டுமல்ல
என் சுவாசமும்
நீதான் என்பது!
சுவாசம் இல்லையென்றால்
என் வாசமே
மண்ணிற் இராது!?

0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..