இனியவளே!
என்றோ ஒரு நாள்
நாமிருவரும்
சந்தித்தால்
பேருந்தில்
இறங்கும் இடம்
மறந்து
இறக்கி விடப்படுகிறேன்....!
சுற்றி நடப்பது
தெரியாமல்,
பொசுக்கென்று
பூகம்பமே வந்தாலும்
அறியாமல்,
உன்னை
பார்த்தவாறு இருக்கிறேன்....!
கண்களில்
என்னை
ஆட்டிப் படைக்கும்
ஒளிக்க்ற்றை கொண்டுள்ளாயா?
விஞ்ஞானம் தெரிந்திருந்தால்
அறிந்திருப்பேன்;
காதல் ஞானத்தை கொண்டுள்ளதால்
காதலிக்கிறேன்....!
0 விமர்சனம்:
கருத்துரையிடுக
உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..